top of page
அழியும் புவி அரண்கள்

அழியும் புவி அரண்கள்

நம் புவியில் உயிர்கள் வாழவும் வேளாண்மை செழித்திருக்கவும் முக்கியக் காரணம் அதற்குச் சாதகமான தட்பவெப்பநிலை நிலவுவதுதான். ஆனால், மனிதர்களின் செயல்பாட்டால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவில் உமிழப்படுகின்றன. இதனால் புவி வெப்பமாகி வருகிறது. இது புவியின் பாதுகாப்பு அரண்கள் பலவற்றிலும் மீண்டும் சரிசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நெருக்கடி நிலை குறித்து நாம் அறிந்துகொள்வது மிக அவசியம் எனுமடிப்படையில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது

    ₹100.00 Regular Price
    ₹80.00Sale Price
    Quantity

    காலநிலை பதிப்பகம்

    • alt.text.label.Facebook
    • alt.text.label.Twitter
    • alt.text.label.Instagram
    • alt.text.label.YouTube

    ©2024 by காலநிலை பதிப்பகம்.

    bottom of page